சந்திராயன்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கணிதம், இயற்பியல் துறை மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவுகளை நிறுத்திவைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூ ...