வார்டன்கள் மோதல் விவகாரம் தொடர்பாக சேலம் பெண்கள் சிறையில் மத்திய சிறை சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
ரவுடியை ரகசியமாக கேன்டீன் வழியாக வெளியே அனுப்பிய விவகாரம் தொடர்பாக சேலம் மத்திய சிறை அதிகாரிகள், வார்டன்களிடம் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. தீவிர விசாரணை நடத்தினார்.