அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் வெனிசுலா அரசுடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய தனியார் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் 55 சதவீதத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாகவும் அப்போது முதல் அவர் பொதுவெளிக்கு வரவில்லை என்றும் பல்வேறு தகவல்களும் கூறுகின்றன.