கோவையில் நகை பட்டறை நடத்தி வரும் ஒருவர், மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.
குருவாயூரில் இருந்து நாகர் கோவில் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ் பிரசில் கடந்த 15-ந் தேதி நகை வியாபாரியிடம் 1 கிலோ 400 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.