சென்னையில் ஒரு நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல் முகம் தெரியாதபடி ஹிஜாப் அணிந்து வந்த ஒரு பெண், நகை வாங்குவது போல் கடையில் உள்ள ஒவ்வொரு நகையையும் எடுத்து பார்ப்பார்.
தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இருந்து 4 சவரன் நகைகளை பக்கத்து வீட்டுக்காரர் திருடிக் கொண்டு தப்பி சென்றார்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஒரு பெண், தான் அணிந்திருந்த 20 சவரன் நகைகளை கழட்டி வீட்டில் உள்ள மேஜையில் வைத்து விட்டு சிறிது நேரம் தூங்கினார்.