சீதோஷ்ணத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த சில ஆயுர்வேத மூலிகைகள் உதவும். மழைக்காலத்தில் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அத்தகைய மூலிகைகள் பற்றி பார்ப்போம்.
ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கூட்டத்தைக் கூட்டுவது அரசியல் சதியாகும் என்று ப.சிதம்பரம் கூறினார்.