அரசியல்வாதிகள், அவர்களை ஆதரிப்பவர்களின் குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? என்று அமைச்சர் கீர்த்தனா கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.