கொரோனா பாதிப்பு மற்றும் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ஆன்லைனில் பேரீச்சை பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள ...
துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது. இது குறித்து அல் பரக்கா பேரீச்சை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-