கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், 5 வயது யு.கே.ஜி. மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.