சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர்கள் சென்ற கார், விக்கிரவாண்டி பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது.
நேற்று இரவு மீனா வழக்கம் போல் தனது குழந்தையுடன் தனியாக தூங்கினார். அப்போது மாமனார் பெருமாள் திடீரென மருமகள் மீனாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றார்.