புறாவை பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி பலத்த தீக்காயம் அடைந்த பள்ளி மாணவன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். மற்றொரு மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் அருகே நடவு பணியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை மின்சாரம் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.