நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டம் நெல்லை தியாகராஜநகரில் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டத்தில் மனுதாரர்களின் புகார் மீது விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.