தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் போலீசார் தாக்கியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை வடலா ரெயில்வே போலீசார், கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு வாலிபரையும், அவரது நண்பர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.