கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், 5 வயது யு.கே.ஜி. மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் குன்ட்லூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், மல்காஜ்கிரி மாவட்டம் கட்கேசர் ரெயில் நிலைய பகுதியில் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.