விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொதுமக்கள் பிளாஸ்டிக், தெர்மாகோல், ரசாயன வண்ணப்பூச்சுகள் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்றவற்றால் தயார் செய்த சிலைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி உ ...
கராச்சியில் வசிக்கும் அமர் பிரகாஷ் என்ற மராட்டியர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ, 'கலைக்கும் பக்திக்கும் மதமில்லை' என்பதை உணர்த்தி இணையதளவாசிகளின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.
வருகிற 14-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலைகளை விற்பனைக்கு தயார் செய்து வைத்துள்ளனர்.