தென்காசியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது அந்த நகராட்சியின் பா.ஜ.க. பெண் கவுன்சிலருக்கும், அவரது மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகன், நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததால், அவரது தந்தை ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கூறி கண்டித்துள்ளார்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர்.