தூத்துக்குடி மாவட்டம், கடலையூரைச் சேர்ந்த பெண் ஒருவர், எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கவுகள் உடைக்கப்பட்டிருந்த ...
தூத்துக்குடியில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் யாரும் இல்லாதபோது, மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றார்.