கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதால் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் நேரத்தில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்றால், உழவர்களுக்கு இருவகையான பாதிப்புகள் ஏற்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.