திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மோட்டார்சைக்கிள் மீது காரை மோதி பெயிண்டர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியில் சரியாக வேலைக்குச் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் வாலிபர் ஒருவர் தகராறு செய்து வந்துள்ளார்.