இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் திருநாளின்போது 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 279 பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 11 நாள் நடைபெறும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.