தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் நடந்த நகை கொள்ளை வழக்கில் கோயம்புத்தூர், ஏரல் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவன ஆபரேட்டர் ஒருவரின் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விளாத்திகுளம் அருகே காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை வெட்டிக்கொலை செய்து 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.