தற்கொலை கடிதத்தில் தங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை என தலைமை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது கடன், சொத்து விவரங்களையும் கடிதத்தில் எழுதி உள்ளார்.
ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த நபருக்கு வாட்ஸ்அப் மூலம் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி போலியான நிறுவனத்தின் பெயரில் சிலர் பேசியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.