அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், மகளிருக்கு ரூ.1,500 உரிமைத்தொகை போன்றவற்றை வாக்குறுதியாக தருகிறார்.
ஹாசனில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்த போலீசார் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு வார கஞ்சா வேட்டையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதல் முறையாக பறிமுதல் ...