முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) ரூ.2,561 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் உற்பத்தி திறனை, 2020-ஆம் ஆண்டுக்குள் 1,75,000 மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்ட முடியும் மத்திய அமைச்சர் ராஜ்குமார ...
புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6 புள்ளிகள் முன ...
* ஜூபிலண்ட் புட் ஒர்க்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,600-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தைய ...