ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி

ஐதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி
Published on

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 47வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ட்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com