ஐபிஎல் கோப்பையுடன் அணிகளின் கேப்டன்கள்

10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
ஐபிஎல் கோப்பையுடன் அணிகளின் கேப்டன்கள்
Published on

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com