தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் தோல்வி

இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் யுடாய் ஒகிமோடோ உடன் மோதினார்.
தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் தோல்வி
Published on

சென்னை,

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் யுடாய் ஒகிமோடோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் யுடாய் ஒகிமோடோ 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் கிரண் ஜார்ஜ் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com