நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்

நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்.
நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்
Published on

டோக்கியோ,

டோக்கியோவில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு அரங்கேறும் கோலாகலமான நிறைவு விழாவில் இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார்.

விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com