உலக குத்துச்சண்டை தொடர், இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கணைகள்

ஆஸ்திரேலிய வீராங்கனைகளை நாக்-அவுட் செய்து இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
உலக குத்துச்சண்டை தொடர், இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கணைகள்
Published on

பல்கேரியா,

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3க்கு 2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com