சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி கூட்டணி , ராய் ஹோ (சீனதைபே)- மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியாஸ் (ஆஸ்திரேலியா) இணையை எதிர்கொண்டது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6 (5), 7-6 (8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





