துபாய் சர்வதேச டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

image courtesy: AFP
இவர் 3-வது சுற்று ஆட்டத்தில் கிளாரா டாசனுடன் மோதினார்.
துபாய்,
துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் 1' வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கிளாரா டாசன் (டென்மார்க்) உடன் மோதினார்.
1 மணி 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 3-6, 2-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





