மராகேச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

அரைஇறுதி போட்டியில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவிவெட்டி ஜோடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மராகேச்,

மராகேச் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மொராக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் யுகி பாம்ப்ரி (இந்தியா) - அல்பானோ ஆலிவிவெட்டி (பிரான்ஸ்) இணை, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லெர்-லூகாஸ் மிட்லெர் ஜோடியை எதிர்கொண்டது.

1 மணி 41 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவெட்டி இணை 5-7, 6-3, 7-10 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் - லூகாஸ் மிட்லெர் இணையிடம் போராடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com