டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீர‌ர் சுகாஸ் யத்திராஜ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீர‌ர் சுகாஸ் யத்திராஜ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீர‌ர் சுகாஸ் யத்திராஜ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ், ஜெர்மன் வீரர் நிக்லஸ் ஜான் பாட்டுடன் மோதினர். இதில் ஜெர்மன் வீரர் நிக்லசை 2-0 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com