
அருணாசல பிரதேசம்: விபத்தில் 18 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
அருணாசல பிரதேசத்திற்கு விடுதி கட்டுவதற்கான பணிக்காக அவர்கள் சென்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
11 Dec 2025 9:17 PM IST
அருணாசல பிரதேசம்: பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி; 3 பேர் மாயம்
தொழிலாளர்களின் மறைவுக்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.
11 Dec 2025 7:22 PM IST
பிரதமரான பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்: மோடி பேச்சு
சூரிய கதிர்கள் முதலில் அருணாசல பிரதேசத்திற்கு வந்தாலும் வளர்ச்சியின் கதிர்கள்வர தசாப்தங்கள் ஆனது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
22 Sept 2025 1:57 PM IST
விடுதி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; 3-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
காயமடைந்த மாணவர்களை சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
24 Aug 2025 7:25 PM IST
அருணாசல பிரதேச எல்லை விவகாரம்: சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
15 May 2025 5:30 AM IST
அருணாசல பிரதேசத்தில் ராணுவ டிரக் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் பலி
3 ராணுவ வீரர்கள் மறைவுக்கு அருணாசல பிரதேச முதல்-மந்திரி பிமா காண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 11:40 AM IST
அடியோடு குறைந்த மாணவர் சேர்க்கை.. அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளை மூடியது அரசு
முதல் மந்திரி கிச்கா கோஷ் திட்டத்தின்கீழ் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்களின் பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது.
24 July 2024 5:11 PM IST
அருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
அருணாசல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜனதா 46 இடங்களில் வென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 3:49 PM IST
சிக்கிம், அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.
1 Jun 2024 5:02 PM IST
விரட்டி விரட்டி கடிக்கும் தெருநாய்கள்.. அருணாசல பிரதேச இரட்டை தலைநகர மக்கள் அச்சம்
வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
12 May 2024 4:01 PM IST
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
23 April 2024 4:20 AM IST
சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால்... அதிரடி காட்டிய ராஜ்நாத் சிங்
இந்தியாவின் கவுரவத்திற்கு தீங்கு ஏற்படுத்த எவரேனும் முயன்றால், அதற்கு இன்றைய இந்தியா பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
9 April 2024 6:13 PM IST




