சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 24 பேர் கைது

சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 24 பேர் கைது

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
13 April 2023 8:52 AM GMT