எல்பின் நிறுவன சொத்துகள் முடக்கம்

எல்பின் நிறுவன சொத்துகள் முடக்கம்

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவன சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
5 July 2023 7:20 PM GMT
பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 4:42 PM GMT
முதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

முதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

முதலீட்டு தொகை மோசடி புகாரை தொடர்ந்து 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
21 April 2023 8:59 AM GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த விவகாரம்; 2 பேரின் சொத்துகளை முடக்கி அதிரடி நடவடிக்கை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த விவகாரம்; 2 பேரின் சொத்துகளை முடக்கி அதிரடி நடவடிக்கை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த விவகாரத்தில் 2 பேரின் சொத்துகளை முடக்கி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
20 March 2023 10:24 AM GMT
செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.
21 Nov 2022 9:45 AM GMT
கஞ்சா வியாபாரியின் சொத்துகள் முடக்கம் - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு

கஞ்சா வியாபாரியின் சொத்துகள் முடக்கம் - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் அம்பத்தூர் போலீசார் கஞ்சா வியாபாரி வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
4 Aug 2022 6:09 AM GMT
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
3 July 2022 12:12 AM GMT
பினாமி பெயரில் இயங்கிய நிறுவனம் கண்டுபிடிப்பு: சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்

பினாமி பெயரில் இயங்கிய நிறுவனம் கண்டுபிடிப்பு: சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்

சென்னை தியாகராயநகரில் சசிகலா பினாமி பெயரில் இயங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவருக்கு தொடர்புடைய ரூ.2,215 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
2 July 2022 12:31 AM GMT