1,330 திருக்குறள் ஒப்புவிக்கும்மாணவ-மாணவிகளுக்கு பரிசு

1,330 திருக்குறள் ஒப்புவிக்கும்மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தமிழ்வளர்ச்சித்துறை 1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறது
28 Sep 2023 11:09 PM GMT
குமரியில் 1,400 விநாயகர் சிலைகள் கரைப்பு

குமரியில் 1,400 விநாயகர் சிலைகள் கரைப்பு

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் கரைக்கப்பட்டன.
24 Sep 2023 6:45 PM GMT
சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
20 Sep 2023 9:12 PM GMT
1,152 பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம்நலத்திட்ட உதவிகள்

1,152 பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம்நலத்திட்ட உதவிகள்

சென்னசமுத்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 1,152 பயனாளிக்கு ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
13 Sep 2023 6:28 PM GMT
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 1,000-வது கும்பாபிஷேகம்: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடந்தது

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 1,000-வது கும்பாபிஷேகம்: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடந்தது

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,000-வது கும்பாபிஷேகம் 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
10 Sep 2023 10:56 PM GMT
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.13¼ கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Sep 2023 9:43 PM GMT
மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
9 Sep 2023 7:01 PM GMT
மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்

மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்

மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது இதனால் 21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்.
1 Sep 2023 8:56 PM GMT
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
31 Aug 2023 8:35 PM GMT
பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்

பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்

பெங்களூரு மாநகராட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.1,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களாக புதிதாக எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
28 Aug 2023 6:45 PM GMT
தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி

தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி

தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
23 Aug 2023 7:40 PM GMT
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்றால் அதே இடத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Aug 2023 4:32 PM GMT