
1,330 திருக்குறள் ஒப்புவிக்கும்மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தமிழ்வளர்ச்சித்துறை 1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறது
28 Sep 2023 11:09 PM GMT
குமரியில் 1,400 விநாயகர் சிலைகள் கரைப்பு
குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் கரைக்கப்பட்டன.
24 Sep 2023 6:45 PM GMT
சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் கரைப்பு
சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
20 Sep 2023 9:12 PM GMT
1,152 பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம்நலத்திட்ட உதவிகள்
சென்னசமுத்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 1,152 பயனாளிக்கு ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
13 Sep 2023 6:28 PM GMT
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 1,000-வது கும்பாபிஷேகம்: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடந்தது
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,000-வது கும்பாபிஷேகம் 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
10 Sep 2023 10:56 PM GMT
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு
தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.13¼ கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Sep 2023 9:43 PM GMT
மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
9 Sep 2023 7:01 PM GMT
மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்
மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது இதனால் 21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்.
1 Sep 2023 8:56 PM GMT
பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்
பெங்களூரு மாநகராட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.1,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களாக புதிதாக எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
28 Aug 2023 6:45 PM GMT
தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி
தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
23 Aug 2023 7:40 PM GMT
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்றால் அதே இடத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Aug 2023 4:32 PM GMT