காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 7:30 PM GMT
விவசாயியை, கள்ளக்காதலனுடன் சோ்ந்து தீர்த்து கட்டிய மனைவி

விவசாயியை, கள்ளக்காதலனுடன் சோ்ந்து தீர்த்து கட்டிய மனைவி

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவசாயியை கொன்று உடலை குளத்தில் வீசியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
14 Aug 2023 6:45 PM GMT
மணிப்பூர் விவகாரம்: பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது -  விசாரணை அமைப்புகள் அதிரடி

மணிப்பூர் விவகாரம்: பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது - விசாரணை அமைப்புகள் அதிரடி

வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
24 July 2023 5:14 PM GMT
தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன், மனைவி கைது

தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன், மனைவி கைது

பெங்களூருவில், தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை இருவரும் சேர்ந்து கொன்றுள்ளனர்.
19 May 2023 6:45 PM GMT
மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - மாநகராட்சி தகவல்

மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - மாநகராட்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
20 April 2023 7:07 AM GMT
அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச்சென்ற விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச்சென்ற விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சி.பி.ஐ. விசாரணை கேட்டு சி.வி.சண்முகம் மீண்டும் கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
7 Sep 2022 3:33 AM GMT
பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது

திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
28 July 2022 7:28 AM GMT