
தொடர்மழை எதிரொலி.. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:56 AM IST
கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 6:07 PM IST
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
உபரி நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
29 Nov 2025 3:14 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறப்பு
குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
21 Oct 2025 3:07 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தவறியது ஏன்? - தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கப்படுகிறது என்று செய்தி வெளியானது.
24 May 2025 2:30 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 11:36 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
14 Dec 2024 1:21 PM IST
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 11:20 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
12 Dec 2024 9:56 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
1 Dec 2024 7:18 AM IST
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
15 Oct 2024 5:28 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வீசப்பட்ட காவலாளி; கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூர கொலை - பரபரப்பு தகவல்
பூமிநாதனை துப்பாக்கியால் சுட்டு உடலை மறைக்க தலை, கை, கால்களை வெட்டி கல்லால் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளார்.
3 Feb 2024 11:30 AM IST




