
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஜாமீன் ரத்து மீதான விசாரணை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
26 Nov 2025 5:53 PM IST
மனைவி இரவு நேரத்தில் என் அருகில் இருந்ததை விட நாய்களுடன்தான் அதிகம்; கோர்ட்டில் கணவர் வினோத வழக்கு
தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றி உள்ளார்.
13 Nov 2025 4:30 PM IST
பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டுவெடிப்பு; 12 பேர் பலி
உயரதிகாரிகளுக்கான அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம், உயர்மட்ட அளவிலான பாதுகாப்பின்மையையே எடுத்து காட்டுகிறது.
11 Nov 2025 4:02 PM IST
மாணவனை கடத்தி பாலியல் தொல்லை; அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கோர்ட்டு அளித்த தீர்ப்பு
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2025 9:07 PM IST
மத்திய அரசு, நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2025 4:13 PM IST
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன் - மாதம்பட்டி ரங்கராஜ்
நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார்.
16 Oct 2025 3:30 AM IST
3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர்
மீரா மிதுனுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
16 Oct 2025 2:38 AM IST
வழக்கு விசாரணையின்போது நீதிபதி மீது செருப்பு வீசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்
1997ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது
15 Oct 2025 2:01 PM IST
தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு; கரூர் நீதிமன்றம் தள்ளுபடி
கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
8 Oct 2025 9:21 PM IST
வழக்கின்போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞரின் செல்போனை பறிக்க நீதிபதி உத்தரவு
வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும் என்று நீதிபதி கூறினார்.
5 Oct 2025 9:31 PM IST
கரூர் சம்பவம்: விஜய் பிரசாரத்துக்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்..? - சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
3 Oct 2025 1:00 PM IST
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.
30 Sept 2025 2:44 PM IST




