தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்துவரும் மழையால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
10 Nov 2023 7:26 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Oct 2023 6:01 PM GMT
அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
2 Oct 2023 9:06 PM GMT
கடமலைக்குண்டு பகுதியில் கனமழை:நிரம்பி வரும் தடுப்பணைகள்

கடமலைக்குண்டு பகுதியில் கனமழை:நிரம்பி வரும் தடுப்பணைகள்

கடமலைக்குண்டு பகுதியில் பெய்த தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
4 Sep 2023 6:45 PM GMT
தென்மேற்கு பருவமழை காரணமாக விறுவிறுவென உயரும் கர்நாடக அணைகள்

தென்மேற்கு பருவமழை காரணமாக விறுவிறுவென உயரும் கர்நாடக அணைகள்

அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது.
23 July 2023 1:07 PM GMT
அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது

அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது

பருவமழை தாமதமாகுவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Jun 2023 6:45 PM GMT
பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்

பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்

பூண்டி ஏரியில் பழுதான மதகுகள் சீரமைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 March 2023 6:53 AM GMT
மருதூர், நெரூர் பகுதிகளில் ரூ.1,450 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

மருதூர், நெரூர் பகுதிகளில் ரூ.1,450 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

மருதூர், நெரூர் பகுதிகளில் ரூ.1,450 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
4 March 2023 7:02 PM GMT
கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2022 6:45 PM GMT
தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
4 Aug 2022 9:03 PM GMT
கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
17 July 2022 10:30 PM GMT