குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
21 Oct 2023 9:00 PM GMTஉடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்
உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசராபக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல் செய்தனர்.
20 Oct 2023 6:45 PM GMTகுலசை தசரா திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.
20 Oct 2023 6:45 PM GMT