குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது

குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
21 Oct 2023 9:00 PM GMT
உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்

உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்

உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசராபக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல் செய்தனர்.
20 Oct 2023 6:45 PM GMT
குலசை தசரா திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசை தசரா திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.
20 Oct 2023 6:45 PM GMT