போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 8:34 AM GMTடைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்
டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 April 2024 8:14 AM GMTசென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 April 2024 2:43 AM GMTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 April 2024 2:15 AM GMTஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குலாப் சிங் யாதவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 March 2024 7:17 AM GMTமுன்னாள் அமைச்சர் வீட்டில் 8 மணி நேரத்தை தாண்டி அமலாக்கத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 March 2024 3:14 AM GMTசென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சட்ட விரோத பண பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
14 March 2024 3:11 AM GMTசென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 March 2024 3:01 AM GMTமே.வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- சோதனை நடத்த முடியாமல் திரும்பினர்
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
5 Jan 2024 10:05 AM GMTஅமலாக்கத் துறை கேட்ட 250 கேள்விகள்; செந்தில் பாலாஜி அளித்த முக்கிய 3 பதில்கள்...!!!
அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி 'தெரியாது' 'நினைவில்லை' 'அது எனது பணம் இல்லை' என பதில் அளித்து உள்ளார்.
10 Aug 2023 8:16 AM GMTபெங்களூருவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடி செய்தது தொடர்பாக பெங்களூருவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
3 Oct 2022 9:53 PM GMT