
மணல் குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 3 நாட்கள் நடந்த அமலாக்கத்துறையினர் சோதனை முடிவடைந்ததையடுத்து அதிகாரிகள் ஆவணங்களை அள்ளிச்சென்றனர்.
14 Sep 2023 7:02 PM GMT
அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
13 Sep 2023 6:32 PM GMT
மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
12 Sep 2023 6:21 PM GMT
அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
5 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
12 Aug 2023 9:31 AM GMT
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவு
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது.
18 July 2023 4:51 PM GMT
அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்..!
அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
17 July 2023 10:29 PM GMT
அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை - அமலாக்கத்துறை தகவல்
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.
17 July 2023 10:01 PM GMT
17 மணி நேரத்தை கடந்து அமலாக்கத்துறை விசாரணை
அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 July 2023 6:49 PM GMT
தேசியவாத காங்கிரசுக்கு அமலாக்க துறை நெருக்கடியா...? செயல் தலைவர் பதில்
ஷிண்டே-பட்னாவிஸ் தலைமையிலான அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இணைந்த நிலையில், அக்கட்சிக்கு அமலாக்க துறையால் நெருக்கடியா...? என்ற கேள்விக்கு செயல் தலைவர் பதில் அளித்து உள்ளார்.
2 July 2023 7:56 PM GMT
ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: கைதான தாசில்தாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கைதான தாசில்தாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
2 July 2023 6:45 PM GMT
பண மோசடி வழக்கில் 'சூப்பர்டெக்' நிறுவன தலைவருக்கு அமலாக்கத்துறை காவல்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
அடுத்த மாதம் 10-ந்தேதி வரை ராம்கிஷோர் அரோராவை அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2023 1:07 AM GMT
'அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை வெளியிடாதது ஏன்?' - சீமான் கேள்வி
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் உள்ளிட்ட விவரங்களை மக்களிடம் தெரிவிக்காதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 Jun 2023 10:20 AM GMT