
நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
28 Oct 2025 10:47 AM IST
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் காலியாக 160 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 Sept 2025 2:18 PM IST
வேலை கிடைக்காத விரக்தியில் போதைப்பொருள் விற்பனையில் இறங்கிய என்ஜினீயர்கள்
4 பேரிடம் இருந்தும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 Sept 2025 7:49 AM IST
பெண்ணிடம் நகை பறித்த 2 என்ஜினீயர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர்கள் அந்த பெண்ணிடம் நகை பறித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 7:59 AM IST
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு அருமையான வாய்ப்பு
நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 248 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8 Sept 2025 6:39 PM IST
வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 என்ஜினீயர்கள் சஸ்பெண்ட்
பாலத்தை கட்டிய கட்டுமான ஒப்பந்த நிறுவனம் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
30 Jun 2025 8:48 AM IST
மைக்ரோசாப்ட் சர்வர் முடக்கம்: சேவைகளை மீட்டெடுக்க நிபுணர்கள் படை விரைவு
தகவல் தொழில்நுட்ப சேவைகளை மீட்டெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நூற்றுக்கணக்கான என்ஜினீயர்களை அனுப்பி உள்ளது.
21 July 2024 11:32 PM IST
பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம்: 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
பீகாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5 July 2024 9:28 PM IST
குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து: மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
குவைத்தில் 12,000 இந்திய பொறியாளர்கள் பணியிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Nov 2022 2:39 PM IST
மியான்மரில் சிக்கி தவிக்கும் என்ஜினீயர்களை உடனே மீட்க வேண்டும் - ராமதாஸ்
மியான்மருக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 300 என்ஜினீயர்களையும் மத்திய அரசு மீட்க வேண்டும் என கூறியுள்ளார்.
20 Sept 2022 2:20 PM IST
இலங்கையில் மின்வாரிய பொறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
இலங்கையில் இன்று மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல இடங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டது.
9 Jun 2022 7:25 PM IST
"மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்" - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பணிகளை முறையாக செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
9 Jun 2022 2:39 PM IST




