கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறும்
கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.
30 Sep 2023 11:38 PM GMTபொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை பார்வையிட மாணவ-மாணவிகள் ஆர்வம்
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெறுவதை பார்வையிட மாணவ-மாணவிகள் ஆர்வமாக வருகை தருகின்றனர்.
9 Sep 2023 6:56 PM GMTகுன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி அரியவகை பொருட்கள் கண்டெடுப்பு
குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
8 Aug 2023 8:54 AM GMTபொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி: சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க அணிகலன் கண்டெடுப்பு
பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியில் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டவையாகும்.
8 July 2023 6:32 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு நத்தமேடு அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
22 Jun 2023 9:05 AM GMTபொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி: செங்கல் கட்டுமான அடையாளம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமானம் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 May 2023 6:35 PM GMTமாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி
கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2023 6:28 PM GMTமழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு
மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் பள்ளத்தில் சிக்கித்தவித்த 2 வடமாநில தொழிலாளர்களை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
17 March 2023 8:55 AM GMTஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணி தொடக்கம்..!
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணி தொடங்கியது.
5 Feb 2023 12:28 PM GMTபொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
15 July 2022 8:41 PM GMTமாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி
மீன்சுருட்டி அருகே மாளிகைமேட்டில் நடைபெறும் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு செய்து மழை காலங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தினார்.
26 Jun 2022 6:28 PM GMT