
ஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sep 2023 5:40 AM GMT
சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
6 July 2023 6:45 PM GMT
தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்
தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவுடன் ‘பேன் எண்ணெய்' ஊற்றி சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
21 Jun 2023 6:28 AM GMT
காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்
காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
7 Sep 2022 9:32 AM GMT
மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
ஒலல்கெரே உண்டு உறைவிடப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 July 2022 3:05 PM GMT