2 பத்திர எழுத்தர்கள் கைது

2 பத்திர எழுத்தர்கள் கைது

போலி ஆவணம் மூலம் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்த 2 பத்திர எழுத்தர்களை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 10:15 PM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகரை போலீசார் கைது செய்தனர்.
21 Sep 2023 4:22 AM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி செய்த வாலிபர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி செய்த வாலிபர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 1:14 AM GMT
உயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்

உயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்

ஆரணி அருகே உயிருடன் உள்ள சிறுவனை இறந்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து இறப்பு சான்றிதழ் வாங்கி ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சொத்தை அபகரிக்க முயன்று இ்வ்வாறு செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 July 2023 6:22 PM GMT
போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2023 7:49 AM GMT
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 7:22 AM GMT
பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 April 2023 4:35 AM GMT
போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.54 லட்சம் நிலம் மோசடி - ஒருவர் கைது

போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.54 லட்சம் நிலம் மோசடி - ஒருவர் கைது

சென்னையை சேர்ந்த முதியவரிடம் போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
21 Feb 2023 8:15 AM GMT
ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
4 Feb 2023 7:59 AM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 6:46 AM GMT
போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது - நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது - நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவரை நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
4 Jan 2023 4:16 AM GMT
போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் இடத்தை விற்று மோசடி - 2 பேர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் இடத்தை விற்று மோசடி - 2 பேர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள இடத்தை வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2022 12:40 PM GMT