
போலி நகையை அடகு வைத்து மோசடி: தலைமறைவாக இருந்த பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது
தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தலைமறைவானார்.
29 Sept 2025 8:11 PM IST
வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 2:11 AM IST
பிரணவ் நகைக்கடையில் போலி நகைகள்
நாகர்கோவில் பிரணவ் நகைக்கடையில் போலி நகைகள் இருந்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
21 Oct 2023 3:15 AM IST
தங்கப்புைதயல் கிடைத்ததாக ஆசை வார்த்தை கூறி இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயற்சி - 2 பேர் கைது
தங்கப்புதையல் கிடைத்ததாக ஆசை வார்த்தை கூறி இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Dec 2022 3:19 PM IST
போலி நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஆவடி அருகே போலி நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2022 11:10 AM IST




