
50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்- கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
கோழிக்கொட்டகை கட்ட பயனாளியிடம் குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும் என்று கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 5:53 PM IST
தமிழ் புத்தாண்டையொட்டி பொன் ஏர் பூட்டுதல் நிகழ்ச்சி
உழவு முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளை பாதம் கழுவி, ஆரத்தி எடுத்து முறை மாமன்கள் வரவேற்றனர்.
15 April 2025 7:51 AM IST
பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன் பிரணவ் !
நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் ஸ்பெயின் நாட்டில் விவசாய பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார்.
12 Nov 2024 10:41 AM IST
தக்காளி விளைச்சல் பாதிப்பால் நஷ்டம்; தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
தக்காளி விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
7 Oct 2023 3:45 AM IST
விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.
6 Oct 2023 2:59 AM IST
பண்ணையில் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க பால் கறவை எந்திரம்
தற்போதைய சூழலில் பண்ணையில் வேலை செய்யவும், பால் கறக்கவும் ஆட்கள் கிடைப்பது குறைந்து வருவதால் மாட்டு பண்ணையாளர்கள் கறவை மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நிலை உருவாகி வருகிறது.
24 Aug 2023 9:30 PM IST
தோட்டக்கலை பண்ணையில் செடிகள், விதைகள் உற்பத்தி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
குருபரப்பள்ளி:-ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் செடிகள் மற்றும் விதைகள் உற்பத்தி பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.கலெக்டர்...
15 March 2023 1:00 AM IST
கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
சாயல்குடி அருகே கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
18 Dec 2022 11:30 PM IST
தண்ணீர் இல்லாமல் கருகும் நெல் பயிர்கள்
வைகை தண்ணீர் வரத்து கால்வாய் இல்லாததுடன், மழையும் பெய்யாததால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் நெல்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
8 Dec 2022 8:53 PM IST
429 ஊராட்சிகளில் நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள்
நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.
8 Dec 2022 8:50 PM IST
விட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசம்
விட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
20 Nov 2022 10:56 PM IST
விவசாய நிலங்களில் நடவு பணி தீவிரம்
வடகிழக்கு பருவமழை சீசனை தொடர்ந்து ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 Nov 2022 9:59 PM IST




